சிவநேச வெண்பா 3

திரு அருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார்
சிவநேச வெண்பா
இரண்டாம் தொகுதி, மூன்றாம் திருமுறை
நேரிசை வெண்பா

சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொருபப்
பேர்சான்ற உண்மைப் பிரமமே - நேர்சான்றோர்
நாடும் பரசிவமே நாயேனுக் கன்புநின்பால்
நீடும் படிநீ நிகழ்த்து. 3 1968

எழுதியவர் : வள்ளலார் (11-Dec-23, 6:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே