மொத்தம் மூன்று

நிருபர் : ஐயா, நீங்க மேற்கு தொகுதியில
ஆளுங்கட்சிக்கும், கிழக்குத் தொகுதியில்
எதிர்க்கட்சிக்கும் பிரச்சாரம் பண்ணுனதா
பேச்சு அடிபடுதே?

தலைவர் : மக்களே! தயவுசெய்து இதை நம்பாதீர்கள்.
யாரோ என் மதிப்பை குறைப்பதற்காக,
செய்த சதி. உண்மையை நான் சொல்றேன்
வடக்கு தொகுதியில் சுயேட்சையா நின்ன
ஒருத்தருக்காகவும் நான் பிரச்சாரம்
பண்ணுனேன்.

எழுதியவர் : வென்றான் (17-Oct-11, 4:29 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 1384

மேலே