அன்பு
தீயை எனக்குள் நீ ……..
திணித்தாலும் அணைத்துக்கொள்வேன்
தந்தவள் நீயென்பதால்......!!
என்னை எரிக்கும்
தீயானாலும்
நீயென்றால்
நிம்மதியாய்
சாம்பலாவேன்.....!!
தீயை எனக்குள் நீ ……..
திணித்தாலும் அணைத்துக்கொள்வேன்
தந்தவள் நீயென்பதால்......!!
என்னை எரிக்கும்
தீயானாலும்
நீயென்றால்
நிம்மதியாய்
சாம்பலாவேன்.....!!