பாவம் போக புவனை மந்திரம்

நேரிசை வெண்பா




ஆம்சொல் சுகாசனதில் தாமே ஜெபித்தபின்
ஓம்கி லிசிறிரீங் ஓதுவாய் - சாம்பு
புவனையின் மந்திரம்நூற் றெட்டும் உகந்த
கவசம் வினைபறக்கும் காரு



.......

எழுதியவர் : பழனி ராஜன் (1-Feb-24, 5:03 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 33

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே