வதைத்து விடாதே
பெற்றவரை போற்றிவிடு
தம்பி
பெற்றவரை போற்றிவிடு
உன் ஒவ்வொரு
வளர்ச்சிக்கும் உரமாகிப்போன
பெற்றவரை நீயும்
வணங்கிவிடு.
அவர் வியர்வை
உன் உதிரம்
மறந்துவிடாதே
இறுதிநாளில் கைவிட்டு
நீயும் ஒதுக்கி விடாதே
முதியோர் இல்லத்தில்
சேர்த்து அவரை
வதைத்து விடாதே.