கவிஞனின் ஓவியமே சொல்

சிவந்தயிரு கன்னங்கள் செம்பருத்திப் பூவோ
சிவந்த இதழ்களில் பூமுல்லைத் தோட்டம்
கவியும் விழியிரண்டும் பொன்னந்தி வானோ
கவிஞனின் ஓவியமே சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Apr-24, 6:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே