பரிபூர்ண காதல் கண்ணன் மீது கோபியர் கொண்ட காதல்
" அவன் பார்வையால் என்மனதை திருடிவிட்டான்
நானோ கள்வனின் காதலியானேனே
இனி அவனில்லாது ஒரு நொடியும்
என்னால் வாழ முடியாது " என்று கண்ணன் மீது
காதல் கொண்ட ஒவ்வொரு கோபியரும் நினைத்தனராம்
இஃது பிரேம பக்தி .....ஆம்
ஆத்மா (கோபி) பரமாத்வை மோகித்து
அவனே கதி என்று இருத்தல்
இதுவே பரிபூர்ண நிர்வாணமாகும்