ஸ்பரிசம் தீண்டிய என் பரிசு
"என் கணவா ! என் கணவா !
கனவைத் தீண்டும் திருடா !
என் கணவா ! என் கணவா !
இரவை வருடும் பகலாய்
என் நெஞ்சிலே என் நெஞ்சிலே
ஓர் ஓரமாய் உன் முத்தம் அது நித்தம்
மழை பொழியுதே மாலை பொழுதிலே
என் கைவளையலில் சிலிர்க்குதே ரோமம்
காண்கிறேன் கனிகிறேன்
கைவளையல் கழன்று ஓடும் வெகுதூரம் வெகுதூரம்....... !"