நன்மதி வெண்பா - நூல் - பாடல் 47

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

ஆய்ந்தோய்நது செய்யா தவசாத்தி னாற்றுதலால்
வாய்ந்தகரு மஞ்சிதைந்து மாயுமே - ஆய்ந்தோய்ந்து
செய்யிற் சிதைந்ததுநற் சீர்த்தியுற்று நன்மதியே
கையிலுறு மென்றே கருது! 47

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (11-Jul-24, 8:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே