மலர்களைத் தொட்டு மகிழ்ந்தமென் தென்றல்
மலர்களைத் தொட்டு மகிழ்ந்தமென் தென்றல்
மலர்விழியாள் கூந்தலை மெல்லவந்து தொட்டிட
மென்மலரை விஞ்சும் நறுமணத் தால்மகிழ்ந்து
தன்னை மறந்ததேமென் காற்று
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
