தூண்டிலோ கண்களும் சீண்டி இழுக்குதே

விழியினில் நீந்திடும் மீன்கள் மறந்து
அழகு முகத்தில் இடம்பிடிக்க வந்ததோ
தூண்டிலோ கண்களும் சீண்டி இழுக்குதே
தூண்டிலாய் என்நெஞ் சினை

எழுதியவர் : கவின் சாரலன் (5-Sep-24, 8:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே