மனமெல்லாம் நீ தோன்றிச் சிரித்தாய்
கனவுகளை எழுதினேண் காதல் மலர்த்தோட்டம் விரிந்தது
நினைவுகளை எழுதினேண் நெஞ்சில் பூந்தோட்டம் மலர்ந்தது
கனவையும் நனவையும் கலந்து எழுதினேண்
மனமெல்லாம் நீ தோன்றிச் சிரித்தாய்
கவின் சாரலன்
கனவுகளை எழுதினேண் காதல் மலர்த்தோட்டம் விரிந்தது
நினைவுகளை எழுதினேண் நெஞ்சில் பூந்தோட்டம் மலர்ந்தது
கனவையும் நனவையும் கலந்து எழுதினேண்
மனமெல்லாம் நீ தோன்றிச் சிரித்தாய்
கவின் சாரலன்