ஸ்ரீயம்
வாடி பாக்கியம். நீ அமெரிக்கா
போயி அஞ்சு வருசம் கழிச்சு நம்ம ஊருக்கு
வந்திருக்கிற. அமெரிக்க
வெள்ளைக்காரரைத் திருமணம்
பண்ணீட்ட. இரண்டு பையன்கள்.
இரண்டும் வெள்ளைக்காரப் பையன்கள்.
அழகா இருக்கிறாங்க.
@@@@@
ஏண்டி துளசி நீ என்னன்னு கூப்பிட்ட?
@@@@@@@
பாக்கியம்.
@@@@@@
என் பேருல இருக்கிற 'பாக்' எனக்குப்
பிடிக்கல. அதுக்குப் பதில ஸ்ரீ யை என்
பேரோட சேர்த்தேன். எனவே என்னை
ஸ்ரீயம் னனு தான் இனிமேல்
கூப்பிடணும்.
@@@@@@@
நானும் துளசி இல்லடி. 'துள்சி'. இனிமேல்
என்னை 'துள்சி'ன்னு தான் கூப்பிடணும்.
@@@@@@@
சரிடி துள்சி.
@@@@@
நன்றிடி ஸ்ரீயம்.