உயிரை பறித்தானே ....

ஊற்றெடுத்த ஆசையில்
ஊன்றிவிட்ட என்னுயிரே
உன்னை அடைய வளம் வந்தேன்
உலகை... எவனோ ஒருவன்
உலகும் நீயும் ஓன்று தான்
உலகை வலம் வந்தாலென்ன
உன்னை வலம் வந்தாலென்னவென்று
உன்னை சுற்றி என்ன கண்ணை கட்டி
உன் உடலை அடைந்தானே- என்
உயிரை பறித்தானே...

எழுதியவர் : த.நாகலிங்கம் (23-Oct-11, 1:25 pm)
பார்வை : 361

மேலே