என் சுவாச காற்றே 555
பாவையே...
மணக்கோலத்தில் உன்னை
நான் பார்த்தபோது....
என் காதல் ஊமையானது....
கழுத்தில் தாலி ஏறுமுன்
..........நீ .....
மரணத்தை முத்தமிட்டபோது
என் காதல் பேசியது ....
இன்றுவரை வாழ்கிறாய்....
என்னுள் என் சுவாச காற்றாக .......