என் சுவாச காற்றே 555

பாவையே...

மணக்கோலத்தில் உன்னை
நான் பார்த்தபோது....

என் காதல் ஊமையானது....

கழுத்தில் தாலி ஏறுமுன்
..........நீ .....

மரணத்தை முத்தமிட்டபோது
என் காதல் பேசியது ....

இன்றுவரை வாழ்கிறாய்....

என்னுள் என் சுவாச காற்றாக .......

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Oct-11, 8:39 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 353

மேலே