Random கவிதைகள்

Random கவிதைகளில்
சொடுக்கினேன்
நன்றாய் இருக்கிறதே
என்று படித்தேன்
எழுதியவர் யார்
என்று பார்த்தேன்
நான்தான்
எழுதியிருக்கிறேன்
என்னை மறந்ததேன்
கவித் தென்றலே
என்று என்னிடம்
பாட்டுப் பாடுகிறது
கவிதை
என் செய்வேன்
----கவின் சாரலன்