கண்ணீற்கும் தடை விதித்தேன்..

என் வாழ்க்கையை விட்டு
நீ வெளியேற எண்ணியதும்...
என் விழிகளில் பொங்கிவரும்
கண்ணீருக்கும் கூட
தடை விதித்தேன்..
என் விழிகளில்
வசிக்கும் நீ...
வெளியேறிவிட கூடாது
என்பதற்காக...
என் வாழ்க்கையை விட்டு
நீ வெளியேற எண்ணியதும்...
என் விழிகளில் பொங்கிவரும்
கண்ணீருக்கும் கூட
தடை விதித்தேன்..
என் விழிகளில்
வசிக்கும் நீ...
வெளியேறிவிட கூடாது
என்பதற்காக...