கண்ணீற்கும் தடை விதித்தேன்..

என் வாழ்க்கையை விட்டு
நீ வெளியேற எண்ணியதும்...

என் விழிகளில் பொங்கிவரும்
கண்ணீருக்கும் கூட
தடை விதித்தேன்..

என் விழிகளில்
வசிக்கும் நீ...
வெளியேறிவிட கூடாது
என்பதற்காக...

எழுதியவர் : mathinila (19-Nov-11, 12:04 am)
பார்வை : 310

மேலே