வரிகளை சமர்பித்தேன்

காகிதமே' என்னுள் சில கண்ணீர்களை எழுகிறேன்,
மனதோ கலங்கவில்லை,
எனது வளிகளை உன்னிடம்
சமர்பித்ததனால் என்னவோ தெரியவில்லை…..

எழுதியவர் : davidjc (20-Nov-11, 10:24 pm)
சேர்த்தது : davidjc
பார்வை : 328

மேலே