இன்பம் - 398

பொருட்பால்
..............................
அரசியல்
..............................
கல்வி
..........................................................................................
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
.........................................................................

கவிதையாய் பொருள்
..................................................................................
இப்பிறவியில் பெறும் கல்வி
எழு பிறவிக்கும் தொடர்ந்து
கற்ற பயன் நல்கும்
கற்றறிவார் என்றும் சிறப்பாரே.


=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (21-Nov-11, 10:04 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 294

சிறந்த கவிதைகள்

மேலே