சாதி,மதம்,இனம்,மொழிகளுக்கு கண்ணீர் அஞ்சலி!!!


கலப்பு திருமணத்தில்
பிறந்த குழந்தை
கண்ணீர் அஞ்சலி செலுத்தியது...
சாதி,மதம்,இனம்,மொழி,
எனும் ஈமச்சடங்குகளுக்கு....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-Nov-11, 10:25 am)
பார்வை : 245

மேலே