ஏழ்மை............

உடல் பசிக்கு
உணவு இட்டதால்
வயிற்று பசிக்கு
உணவு இல்லாமல்
வாடி கசங்கும்
வண்டுகள்...............


எழுதியவர் : கிருபகணேஷ், நங்கநல்லூர் (22-Nov-11, 2:34 pm)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 239

மேலே