கார்திகைப்பூ
![](https://eluthu.com/images/loading.gif)
" மண்ணின் மறவர்களுக்காய் மட்டுமே
மலர்ந்து மடிவேன் என சபதமிட்டாயோ ?- அதனால் தான்
கார்த்திகை வரைக்கும்
கார்த்திருக்கிறாய் போலும்..."
" மண்ணின் மறவர்களுக்காய் மட்டுமே
மலர்ந்து மடிவேன் என சபதமிட்டாயோ ?- அதனால் தான்
கார்த்திகை வரைக்கும்
கார்த்திருக்கிறாய் போலும்..."