எழுதுகோல்
நான் எழுதிய
கவிதைகள் எல்லாம் – உனக்காகத்தானே
நான் எழுதி முடித்ததும் – என்னை
ஏன் தூக்கி எறிந்துவிட்டாய்?
நான் எழுதிய
கவிதைகள் எல்லாம் – உனக்காகத்தானே
நான் எழுதி முடித்ததும் – என்னை
ஏன் தூக்கி எறிந்துவிட்டாய்?