சித்து விளையாட்டு...



அந்தரத்தில் பறக்க வைப்பேன்...

ஆகாயத்தில் மிதக்க வைப்பேன்...

கண்கள் மூடி பெண்கள்... அமர்ந்தால்...

கருப்பை கூட நிரப்பி வைப்பேன்...

விந்தையான உலகமடா...

வெந்து நொந்து சாகுதடா...

நம்பி நம்பி அவன் பிடியில்...

நிம்மதியை....

தொலைப்பதுவோ???? நம்....

வாழ்வின் நித்தியானந்தம்....

எழுதியவர் : காளிதாசன்... (1-Dec-11, 4:37 pm)
Tanglish : siethu vilaiyaattu
பார்வை : 247

மேலே