ஊர் மாறிப் போனாயே
உறவிட்டு வந்தவர்கள்
உயிரிட்டு தந்தவர்கள்
உலகமான உன்னதங்கள்
ஊமையான போதிலும்
உன்னையே உலகாக நானிருக்க
ஊர் மாறிப் போனாயே
உறவறுக்க துனிந்தாயே...
உறவிட்டு வந்தவர்கள்
உயிரிட்டு தந்தவர்கள்
உலகமான உன்னதங்கள்
ஊமையான போதிலும்
உன்னையே உலகாக நானிருக்க
ஊர் மாறிப் போனாயே
உறவறுக்க துனிந்தாயே...