வரம்
கண்ணிடை தோன்றும் கனவுகள் யாவும் கவிதையாய் உன்னிடம் விடுத்தேன்
உன் முன்னிடை நின்று வரம் கேட்க அவை என்னிடை தந்தே எமக்கருள் செய்வாய்
கண்ணிடை தோன்றும் கனவுகள் யாவும் கவிதையாய் உன்னிடம் விடுத்தேன்
உன் முன்னிடை நின்று வரம் கேட்க அவை என்னிடை தந்தே எமக்கருள் செய்வாய்