ஞாயற்று கிழமை ஊமை ............
எந்த ஒரு உயிரையும்
கொல்லக் கூடாது
என்று சித்தாந்தம்
பேசும் நான் .........
ஓவ்வொரு
ஞாயற்று கிழமையும் ஊமையாகிறேன்
கறிக்கடையில்
கறி வாங்கும் போது..........................
எந்த ஒரு உயிரையும்
கொல்லக் கூடாது
என்று சித்தாந்தம்
பேசும் நான் .........
ஓவ்வொரு
ஞாயற்று கிழமையும் ஊமையாகிறேன்
கறிக்கடையில்
கறி வாங்கும் போது..........................