Rajesh 03 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Rajesh 03
இடம்:  Karur
பிறந்த தேதி :  26-Jan-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Nov-2011
பார்த்தவர்கள்:  2464
புள்ளி:  813

என்னைப் பற்றி...

அனைவருக்கும் வணக்கம்
என் பெயர் ப.ராஜேஷ்
எனது ஊர் கரூர்
படிப்பு துகிலியல் (textile technology) & Merchandising
mobile:9751004031

எனது பாதிப்புகளை இங்கே வடித்துள்ளேன்
வலிகளின் வரிகளாக ......

திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுத வேண்டுமென்பதும் ,என் கவிதைகளைப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்பதும் நிறைவேறா என் நீண்டநாள் கனவு ...............

நான் கவிஞர் ந. முத்துக்குமாரின் தீவீர விசிறி ......

மற்றபடிஎன்னைப் பற்றி சொல்லிக்கொள்ள
பெரிதாக ஒன்றுமில்லை .

என் படைப்புகள்
Rajesh 03 செய்திகள்
ஆண்டன் பெனி அளித்த படைப்பில் (public) bhanukl மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2015 2:24 am

முன்னுரை:
***************

உன் தாயக் கண்களை
உருட்டிக் கொண்டேயிருக்கிறாய்
ஒற்றைத் தாயமாக நான் விழ விழ...
******

எந்த மரங்களின் கீழிருந்தும்
இமைகளை மட்டும் விசிறி விடாதே
பூக்களற்றுப் போகின்றன மரங்கள்.
******

உன்னை வரைகிறேன்,
கண்கள் மட்டும் மீதமிருக்கிறது,
உன் பார்வைக்காக.
******


என்முறை:
**************

வண்ணத்துப் பூச்சியின்
கால் தடங்களை நுகர்ந்தே வருகிறேன்
உன் இருப்பிடம் தேடி.
******

நீயாகவும் அழைக்கவில்லை,
நானாகவும் வரவில்லை,
அழைத்து வந்த காதலோ
எனக்குள் ஒளிந்து கொள்கிறது.
******

என்னிலும் வாய் பிளந்து நிற்கிறது
அந்தத் தேனீர்க் கோப்பை
அதனிடம் எச்சரி

மேலும்

// உன்னை வரைகிறேன், கண்கள் மட்டும் மீதமிருக்கிறது, உன் பார்வைக்காக. // இந்த வரிகளின் மீது நான் கண்ணு வைத்து விடுகிறேன். ஏனைய பிற வரிகளின் மீது கண் காது மூக்கு முகம் என எல்லாவற்றையும் வைத்துவிடுகிறேன் அருமை பெனி 24-Jan-2016 5:08 am
அட ஆமால்ல... நன்றி அமுதா... வருகைக்கும் கருத்துக்கும். 18-Jan-2016 1:56 pm
நீயாகவும் அழைக்கவில்லை, நானாகவும் வரவில்லை, அழைத்து வந்த காதலோ எனக்குள் ஒளிந்து கொள்கிறது. ****** அழைத்து வந்த காதல் ஒளிந்து கொண்டதால் தானே உங்கள் கவிதை இப்படி ஒளிர்கிறது ! 18-Jan-2016 1:36 pm
மிக்க நன்றிகள் கார்த்திகேயன்... வருகைக்கும் கருத்திற்கும் 18-Jan-2016 9:37 am
Rajesh 03 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2014 3:25 pm

எங்கிருந்து வருகிறாய் !
ஏன் என்னில் நிறைகிறாய்!
மண் முழுதும் வாசம் கூட்டி !
மனம் முழுதும் பொழிகிறாய்!

கடவுளைப் போல் வருகிறாய் !
காதலியைப் போல் விரைகிறாய் !

ப .ராஜேஷ்

மேலும்

அருமை, ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம். - மு.ரா. 09-Jul-2015 2:32 pm
Rajesh 03 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2014 3:13 pm

இனி விடியல் இல்லை எனத் தெரிந்தும்
கதிரவனை எதிர்பார்க்கிறேன் ....

உன் மனதில் நானில்லை என அறிந்தும்
உன்னையே நினைந்திருக்கிறேன்......


வார்த்தைகள் பேசத் தெரியாத மழலையாகிறேன்
உன்னிடத்தில் .....

வாழ்க்கை முழுதும் எப்படி வாழப் போகிறேன்
உன்னிடம் சொல்லாத காதலை வைத்துக்கொண்டு
இவ் வுலகத்தில் !

மேலும்

Rajesh 03 - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2014 4:02 pm

உண்மையைச் சொல்லி காதலிக்க
ஆசைப் பட்டேன் ........
இன்றுவரை
கிடைக்கவில்லை
காதலி .......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (97)

தோழமையுடன் ஹனாப்

தோழமையுடன் ஹனாப்

இலங்கை - சாய்ந்தமருது
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
user photo

Manikandan Guru

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (97)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
samu

samu

krishnagiri

இவரை பின்தொடர்பவர்கள் (97)

PRIYA

PRIYA

புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
மேலே