தாய்ப்பாசம்

அவள் ஓடிப்போனாள்...
அம்மாவும், அப்பாவும் கூடி
அழுதார்கள்
அப்போதும் கூட
'என்மகள்' என்று
தான் அம்மா சொன்னாள்.

எழுதியவர் : sivaraj (4-Jan-12, 4:55 pm)
பார்வை : 462

மேலே