கனவு....
இயற்க்கை இல்லா
அண்டத்தில்தானே நானும்
தோன்றிட்டேன்...
எட்டு திக்கும் தேடிட்டேன்
எனைப்போல் எவரும் அங்கில்லை....
தனிமையில் தவித்தேன்
காற்று இல்லாமல் துடித்தேன்....
அதிர்ந்தே கண் விழித்தேன்
கனவா என்று சிரித்தேன்....
இயற்க்கை இல்லா
அண்டத்தில்தானே நானும்
தோன்றிட்டேன்...
எட்டு திக்கும் தேடிட்டேன்
எனைப்போல் எவரும் அங்கில்லை....
தனிமையில் தவித்தேன்
காற்று இல்லாமல் துடித்தேன்....
அதிர்ந்தே கண் விழித்தேன்
கனவா என்று சிரித்தேன்....