அம்மா

பிறந்ததும் தூக்கி பார்த்து மகிழும்
கடவுள்

தூக்கத்தில் சிரிக்கும் போது தூங்காமல்
அதை கண்டு ரசிக்கும் ரசிகை

அழு குரல் கேட்டவுடன் அலறி துடித்து
ஓடி வந்து அணைக்கும் தோழி

பசிக்கு ரத்தத்தை பால் ஆக கொடுத்த
வள்ளல்

எழுதியவர் : குமார் அண்ணாமலை (5-Jan-12, 8:10 pm)
Tanglish : amma
பார்வை : 294

மேலே