புலம்புகிறேன்......

நீ இல்லாமல் பல
திருமண வீடுகளை
தாண்டும் போது......
என்றோ நீ சொன்னது
நினைவிற்கு வருகிறது.......
கல்யாணம் நடந்த அது
வுன்னுடன் மட்டும் தான் என்று.......
என்ன? அது.....
எந்த ஜென்மத்தில் என்று
சொல்லி இருக்கலாம்......

எழுதியவர் : george.a (28-Aug-10, 2:21 pm)
சேர்த்தது : a.george
பார்வை : 441

மேலே