கவி மொழி....

முகம் தெரியா நல்ல படைப்பாளிகளை
தன்னுள்ளே வைத்து அமைதியாக இருக்கின்றாய்....
அகிம்சையின் வழி செல்லும் காந்தி போல்
அமைதியாய் செய்கின்றாய் ஒரு கவிதை புரட்சி....
மனதோடு உண்டாகும் கவிதைகளை
வலையோடு விளையாட வைக்கின்றாய்....
கவி மொழி பேசி மெய்ச்லிர்க்க வைக்கின்றாய்...
புத்தகம் பாரா கவிதைக்கு கூட புகலிடமாய்
உன்னுள் இடம் தருகிறாய்...
உன்னோடு உண்டான கவிதையெல்லாம்
அமைதியாய் ஜெயிகின்றது மனதை...
நல்ல உள்ளம் கொண்ட பலநூறு
நண்பர்களை எனக்கு வழங்கிய உனக்கு
என் நெஞ்சார்ந்த நன்றி....