நட்பின் பிரிவு....

வார்த்தைகள் மட்டுமே பாலமாக இருந்தது நம் நடப்புக்கு.... இன்று அதே வார்தைகள் தான் நம்
பிரிவுக்கும் காரணம்....
ஏனடா பிரிந்து சென்றாய்.....?
உனது பிரிவு என்னை வாட்டுகிறது......
வந்துவிடு தோழா என்னிடம்.... இன்னும் எத்தனை காலம் காதிருக்க வைக்க போகிறாய்...
ஒரே ஒரு மின்னஞ்சல் அனுப்பமட்டாய.... என்று தினமும் ஏங்குகிறேன்....

காத்திருக்கும் கண்களுடன் உன் நட்பு.....

எழுதியவர் : கோகி. (17-Jan-12, 1:57 pm)
பார்வை : 716

மேலே