உணர்ந்தேன் - நட்பிலும்....
 
 
            	    
                நான் 
அழுகின்றேன்... 
நீ 
அருகே இல்லாவிட்டாலும்...
 
உன் விரல்கள் 
என் விழி நீர் 
துடைக்க கண்டு.. 
உணர்ந்தேன்.. 
நட்பிலும்
 
தாய்மையின் அடையாளம் 
உண்டுயென...
 
 
            	    
                நான் 
அழுகின்றேன்... 
நீ 
அருகே இல்லாவிட்டாலும்...
 
உன் விரல்கள் 
என் விழி நீர் 
துடைக்க கண்டு.. 
உணர்ந்தேன்.. 
நட்பிலும்
 
தாய்மையின் அடையாளம் 
உண்டுயென...
