உணர்ந்தேன் - நட்பிலும்....

நான்
அழுகின்றேன்...

நீ
அருகே இல்லாவிட்டாலும்...

உன் விரல்கள்
என் விழி நீர்
துடைக்க கண்டு..

உணர்ந்தேன்..

நட்பிலும்

தாய்மையின் அடையாளம்
உண்டுயென...

எழுதியவர் : மதிநிலா-mathinila (25-Jan-12, 9:12 am)
பார்வை : 704

மேலே