'க' விதை

கண்களில் கண்ணீரும்

காயத்தால் செந்நீரும்

காலங்கள் தந்தாலும்,

கலங்காத மனமிருந்தால்

கவலைகள் என்றுமே

கானல்நீராய் தோன்றுமே....!

எழுதியவர் : நாகா (26-Jan-12, 2:55 pm)
சேர்த்தது : நாகமணி
பார்வை : 242

மேலே