சலனம்

இமைகள் இமைக்கும் போதும்,
ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும்,
என்னை நீ கடந்து செல்லும் போதும் என்னுள் ஏற்படுகிறது ஓர் சலனம் .....
இமைகள் இமைக்கும் போதும்,
ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும்,
என்னை நீ கடந்து செல்லும் போதும் என்னுள் ஏற்படுகிறது ஓர் சலனம் .....