ஒரு தாயின் குமுறல்

அன்றோ எங்கள் வீட்டில் யாருமில்லை என்று
அவனை அனாதை இல்லத்தில் இருந்து
தத்து எடுத்தோம் ...

இன்றோ அவன் எங்களை
முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டான்
அவன் வீட்டில் இடமில்லை என்று ...

எழுதியவர் : naveenaa (3-Feb-12, 4:04 pm)
பார்வை : 445

மேலே