மனித மிருகம்

விழி - உடை நோக்கும்
குறுமனம் - உடல் நோக்கும்
இதழ் - சிரிக்கும்
இதயம் - வஞ்சிக்கும்
காட்டில் வாழாது...!
கடவுளை தூற்றும் !
கல்வி கற்றதுதான் - எனினும்
கண்ணியமாய் நடிக்கும்
மவுனமாய் உறுமும்

மனித மிருகம்

எழுதியவர் : (10-Feb-12, 2:04 pm)
பார்வை : 234

மேலே