அவளின் சைகை

சிரித்தாள்
நானும் சிரித்தேன்,
முறைத்தாள்
பதிலுக்கு நானும்,

தூது அனுப்பினால்
காற்றினில் இதழ்களை,
கையினில் பிடித்து திரும்பினேன்
பின்னால்...,
அவள் சைகைகளுக்கு சொந்தக்காரன்....

சிரித்தேன்,
அவளை நினைத்தல்ல
என்னை நினைத்து...!

எழுதியவர் : Anithbala (11-Feb-12, 3:14 am)
சேர்த்தது : Anithbala
பார்வை : 264

மேலே