பர்பி

சிற்பியின் பொன் உளியாய்
பர்பி...!

கண்ணாடிக்குள்
கட்டி வைக்கப்பட்ட
பொற் கோவிலாய்
கவிக் கண்களில்
மங்கல நிறம்
மஞ்சளாய் பர்பி...!

பொன்னில் செய்யப்பட்ட
பெருமாள் கோவில் கிரீட பாதம்
பர்பி

குறிப்பு :
கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி

கவிதையில் வந்துள்ள பொருள் நயம்:

கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்ட லாலாக்கடை பர்பியானது, சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற் கோவிலையும், பெருமாள் கோவிலில் தலையின் வைக்கப்படும் பாதம் போன்றும் உள்ளதாக வர்ணிக்கப் பட்டுள்ளது

கடவுளை பர்பியிலும் காணலாம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது

எழுதியவர் : (18-Feb-12, 3:10 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 194

மேலே