ஜிலேபி
ஜி
லே ட்டுன்னா
பி ன்னாலதான்
என்று
நேரத்தை கடைபிடிக்கும்
நேர்மையான குணம் சொல்லும்
ஜிலேபி
பங்கசுவாலிடி
தன்னைப் போல் இனிப்பு என்கிறது
குறிப்பு :
கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி
பொருள் நயம்:
நேரம் தவறாமை நல்ல குணம் என்பது ஜிலேபி மூலம் சொல்லப் பட்டிருக்கிறது