சொல்லாத கருத்தல்ல .2
இறைவனுக்காக
நாம் உருவாக்கியது
கோயில் !
இறைவன்
தனக்கு தானே
உருவாக்கிய
கோயில் தான்
நமது "இதயம்"
என்றும் அன்புடன்
இறைவனுக்காக
நாம் உருவாக்கியது
கோயில் !
இறைவன்
தனக்கு தானே
உருவாக்கிய
கோயில் தான்
நமது "இதயம்"
என்றும் அன்புடன்