என் காதலை நான் அவளிடம் சொல்லாமலே

இரண்டு வருடம் நல்ல தோழியாக பேசினாள் !

அனைத்துலகும் மறந்துவிடும் !

அவள் மழலை மொழி கேட்கும் போது

சண்டை போடும் போது கூட !

அவளை கேவலமாக நான் நினைத்ததுண்டு !

என் தோழி என்பதால் பலமுறை நான்

அவளை திட்டி இருக்கிறேன் ,,,

பதிலுக்கு அவளும் என்னை வசை மாரிபொழிந்ததுண்டு !

அவளை பற்றிய அனைத்தும் என்னிடம் பகிர்ந்ததுண்டு !

அவள் அண்ணன் மொபைல் நம்பர் கூட

அடிகடி சொல்லுவாள் உன் நட்பு கடைசிவரை வேண்டும் என்று !

எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னுடன் பேச மட்டும் அவள்

மறுத்ததில்லை ! ,

நல்ல நண்பன் என்றுதான் நினைத்தாள் என்னை

நானும் அப்படிதான் நினைத்தேன் ...

நம்பிகையான நல்ல நட்பு தொடர்ந்தது !

அனைவரை சேர்க்கும் அந்த காதல்

என் அன்பு தோழியே என்னிடம்

இருந்து பிரித்து விட்டது !

அந்த காதல் மலர்ந்த இடம் என் மனது !

காதலை சொன்னேன் காணாமல் போய் விட்டாள் !

இன்று நானோ தனிமையில் !

வெகு காலம் ஆனாலும் என் நினைவுகள்

அவளுக்கு வரவே இல்லை !

இன்னொருவனை காதலிக்கிறாளாம் !

நீங்காத அவள் நினைவுகள் என்மனதை

உறுத்திக்கொண்டே இருக்கிறது !


என்னை பற்றி அவள் தோழியிடம் சொன்னாளாம்

அவனுக்காக தான் போன் நம்பர் மாற்றினேன் என்று !


காதலியாக நினைத்த என் தோழி !


இனி திரும்பவும் வருவாளா .....................


ஐயோ மரண வேதனை...............................


என் காதலை நான் அவளிடம் சொல்லாமலே

இருந்திருக்கலாம் ! என் அஞ்சலி காக


அரவிந்த்

எழுதியவர் : Aravind (21-Feb-12, 11:22 pm)
சேர்த்தது : Aravind k
பார்வை : 303

மேலே