ஏர்
விவசாயக் கவிஞனின்
மூடியில்லாப் பேனா
ஏர்....- அது
எழுதுவது எப்போதும்
வாழ்க்கை கவிதை - அதற்குள்
உழைப்பே உயர்வு என்ற
உன்னதக் கருத்து இருக்கும்
விவசாயக் கவிஞனின்
மூடியில்லாப் பேனா
ஏர்....- அது
எழுதுவது எப்போதும்
வாழ்க்கை கவிதை - அதற்குள்
உழைப்பே உயர்வு என்ற
உன்னதக் கருத்து இருக்கும்