கல்லறை உலகம் டி ...........+++...........

உனது கண்களை" தாங்கி கொள்ள இமையாய் இருந்தேன்,
உனது நினைவாய் வந்து கொன்றாய்,
உனது இதயத்தை" தாங்கி கொள்ள உயிராய் இருந்தேன்,
காதலாய் வந்து கொன்றாய்,
உனது உடலை" தாங்கி கொள்ள கல்லறையாய் இருந்தேன்,
மலராய் வந்து கொள்ளுகிறாயே…..


அன்பே,
உடலையாவது விட்டு வை
மலரே"
இந்த மண்ணுக்கு இறை ஆகட்டும்...........

எழுதியவர் : davidjc (3-Mar-12, 10:26 pm)
பார்வை : 233

மேலே