நினைவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
கரும்பலகையில்
எழுதிய வார்த்தை அல்ல ...........
காரிருளில்
மறையும் நிழலும் அல்ல ............
காற்றில் கரையும்
கற்பூரம் அல்ல .............
காலத்தால் நான் அழிந்தாலும் - ஒரு
காவியமாய் வாழும் என் நினைவுகள் ...........
அது என் கவிதைகள் .................