நினைவுகள்

கரும்பலகையில்
எழுதிய வார்த்தை அல்ல ...........

காரிருளில்
மறையும் நிழலும் அல்ல ............

காற்றில் கரையும்
கற்பூரம் அல்ல .............

காலத்தால் நான் அழிந்தாலும் - ஒரு
காவியமாய் வாழும் என் நினைவுகள் ...........


அது என் கவிதைகள் .................

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (4-Mar-12, 9:28 am)
Tanglish : ninaivukal
பார்வை : 464

மேலே