மூன்றாம் பிறை

என்னவள்
கடித்து போட்ட
நகத்துண்டு
அந்த
மூன்றாம் பிறை!!!
என்றான்
ஒரு கவிஞன் ....

இல்லை! இல்லை !
என்னவளை
பார்த்த
பொறாமையில்
மேகத்தில்
மறைந்து
எட்டி பார்க்கிறது
என்றேன் நான்!! .....

எழுதியவர் : அ.பிரபானந்தன் (6-Sep-10, 5:03 pm)
சேர்த்தது : A.PRABANANTHAN
Tanglish : moonraam pirai
பார்வை : 462

மேலே