வறுமையும் கவிதையும்
தருமிகள் பேசிக்கொண்டனர்கள்
வறுமையில்..................
காய்களை கரைத்து ரசமாய்
குடித்து விடலாம் நினைப்பில்
"அரிசி வாங்கிவிட்டேன்
குழம்பிற்கு காய்கறி ஏதாவது
வைத்துள்ளிரா? என்று ஒருவரும்
சோற்றை நீரை தொட்டு
உண்டுவிடலாம் நினைப்பில் .....
காய்கறி எல்லாம் அழுகிவிட்டது
அரிசியில் ஆலாக்கு கொடும் ................
அவர்களுக்கு
வறுமையும் கவியும்
இரு கண்கள் .......