மரண பயம்

தினமும் அதிக்காலை கதிரவன்
மரண ஓலையை படித்த படி எழ ,
விதைத்தவனே பாவ மனிப்பு பெற்று
விரோதியாக மாற ,
செய்வதரியாது தவிக்றோம் !!

அழுகையுடன் தொடங்குன்கிறோம்
இறக்க இன்னும் சில நழிகைகளே
மீதம் என உணர்கிறோம் !!

உடம்பெல்லாம் ஒரே பனித்துளி
அல்ல ,
எங்கள் கண்ணீர்த்துளி ........ " மலர் கூட்டம் "

எழுதியவர் : premo (17-Mar-12, 3:17 pm)
பார்வை : 439

மேலே